30 Sept 2012

பாண்டிருப்பின் சொத்தை இழந்து ஒரு மாதமாகிறது!


பாண்டிருப்பின் சொத்தை இழந்து  ஒரு மாதமாகிறது!
பாண்டிருப்பின் பண்பாளன், பற்றாளன், கலைஞன் எங்களின் சொத்து நாங்கள் அன்புடன்; அழைக்கும் தீபன் அண்ணாவை இழந்து ஒரு மாதமாகிறது…
எம்மை விட்டு இள வயதில் எட்டாத்தூரம் பிரிந்து சென்றுள்ள தீபன் அண்ணாவின் இழப்பு உண்மையில் பாண்டிருப்புக்கு ஒரு பேரிழப்பு என்றே சொல்லாம்.

29 Sept 2012

பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு நேற்று! வருடாந்த உற்சவம் இன்றுடன் இனிதே நிறைவுபெற்றது!


பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு நேற்று!   வருடாந்த உற்சவம் இன்றுடன் இனிதே நிறைவுபெற்றது! (xspg;gjpT ,izg;G)

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பக்திப்பரவமூட்டும் தீ மிதிப்ப நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

25 Sept 2012

பணமா? குணமா? பணமும் குணமுமா?


பணமா?  குணமா?  பணமும் குணமுமா?

பணத்தைவிட குணம்தான் முக்கியம் என்போர் பலர் உள்ளார்கள். அதை மறுப்பதற்கு இல்லை. அதுதான் உண்மையும் கூட இதை நானும் சொல்கிறேன் இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் சொல்லுவீர்கள்.

10 Sept 2012

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது!



பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய  வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது.


கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்
கடந்த   11 ஆம் திகதி  திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியது.

8 Sept 2012

மலைப்பாம்பு விரும்பிய இடம்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஒரு மலைப்பாம்பு ஒரு தம்பதியினரை கதி கலங்க வைத்துள்ளது.