29 Nov 2012

வைர கிரகம் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்



நாம் வாழும் பூமியை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய நட்சத்திர கிரகத்தை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

28 Oct 2012

இறைவனை எங்கே காணலாம்!


இறைவனை எங்கே காணலாம்!



உலகத்தின்படைப்பும் அதன்இயக்க மும்மனிதனின்கற்பனைக்கப்பால் ஏதோ ஒருசக்தியில் இயங்கிக்க்கொண்டிருக்கிறது இதைமறுக்கமுடியாது.

11 Oct 2012

பூமிக்கு அருகில் புதிய கிரகம் – உயிர் வாழ முடியும்


பூமிக்கு அருகில் புதிய கிரகம் – உயிர் வாழ முடியும்


கலிபோர்னியா பல்கலைக்கழகம், வொஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம்

30 Sept 2012

பாண்டிருப்பின் சொத்தை இழந்து ஒரு மாதமாகிறது!


பாண்டிருப்பின் சொத்தை இழந்து  ஒரு மாதமாகிறது!
பாண்டிருப்பின் பண்பாளன், பற்றாளன், கலைஞன் எங்களின் சொத்து நாங்கள் அன்புடன்; அழைக்கும் தீபன் அண்ணாவை இழந்து ஒரு மாதமாகிறது…
எம்மை விட்டு இள வயதில் எட்டாத்தூரம் பிரிந்து சென்றுள்ள தீபன் அண்ணாவின் இழப்பு உண்மையில் பாண்டிருப்புக்கு ஒரு பேரிழப்பு என்றே சொல்லாம்.

29 Sept 2012

பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு நேற்று! வருடாந்த உற்சவம் இன்றுடன் இனிதே நிறைவுபெற்றது!


பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலய தீமிதிப்பு நிகழ்வு நேற்று!   வருடாந்த உற்சவம் இன்றுடன் இனிதே நிறைவுபெற்றது! (xspg;gjpT ,izg;G)

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான பக்திப்பரவமூட்டும் தீ மிதிப்ப நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

25 Sept 2012

பணமா? குணமா? பணமும் குணமுமா?


பணமா?  குணமா?  பணமும் குணமுமா?

பணத்தைவிட குணம்தான் முக்கியம் என்போர் பலர் உள்ளார்கள். அதை மறுப்பதற்கு இல்லை. அதுதான் உண்மையும் கூட இதை நானும் சொல்கிறேன் இதை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் சொல்லுவீர்கள்.

10 Sept 2012

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது!



பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய  வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது.


கிழக்கிலங்கையில் வரலாற்றுப் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்
கடந்த   11 ஆம் திகதி  திருக்கதவு திறத்தல் கொடியேற்றத்துடன்  ஆரம்பமாகியது.

8 Sept 2012

மலைப்பாம்பு விரும்பிய இடம்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஒரு மலைப்பாம்பு ஒரு தம்பதியினரை கதி கலங்க வைத்துள்ளது.

19 Aug 2012

இந்திய இசைக்களத்திலும் கால்பதிக்கும் இலங்கை பாடலாசிரியர் ஸதீஷ்காந்


ஒரே நேரத்தில் இலங்கை, இந்திய, மலேசிய, கனேடிய திரைப்படங்களில் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் இளம் முன்னணிப் பாடலாசிரியர் ஸதீஸ்காந். தினக்குரலின் சகோதர
வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்
நேர்காணல்: எஸ்.ரோஷன்

16 Aug 2012

விஞ்ஞானி ஜி.டி. நாயுடு பார்வையில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யா.


கோபால்சாமி துரைசாமி நாயுடு இந்தியாவின் ஐன்ஸ்டின் என்று அன்பாக அழைக்கப்ட்ட பல்துறைகளில் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்.
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார் இவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை கலங்கல் என்ற கிராமத்தில் பிறந்த இவரின் ஊருக்கு வந்த சர்வேயர் (பிரிட்டிஸ்காரர்) ஒருவரின் மோட்டார் பைக்கை பார்த்து ஆசைப்பட்டு வீட்டை விட்டு கோவைக்கு வந்து ஒரு ஓட்டலில் சர்வராக வேலை செய்து மூன்று ஆண்டுகளில் ரூ.400 சேர்த்து வைத்தார்.

14 Aug 2012

ஜிம்’முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க..

ஜிம்’முக்கு போறீங்களா?: இதை படிச்சிட்டுப் போங்க..

பொதுவாக அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆண்கள் என்றால் சினிமா கதாநாயகனைப் போல் ‘சிக்ஸ்பேக்‘ வைக்கவும், பெண்கள் கட்டழகு பெறவும் ஜிம் செல்வார்கள். கட்டழகைப் பெற அவர்கள் ஜிம்மில் பெரிய எடையைத் தூக்கி பயிற்சி செய்வர். ஆனால் தற்போது கஷ்டப்பட்டு பெரிய எடை தூக்க வேண்டிய அவசியமில்லை, சிறிய எடையைத் தூக்கி பயிற்சி செய்தாலே போதும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

12 Aug 2012

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நேரில் பார்த்த அதிசயம் !

ஸ்ரேல், ஜோடான் மற்றும் துருக்கி நாடுகளில் உள்ள மக்கள் வானத்தில் தோன்றிய அதிசயப் பிளம்பை பார்த்துள்ளனர். சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இதனை நேரில் பார்த்ததால்

10 Aug 2012

குத்திக் காட்டியது – என் தமிழ் !!!


தாத்தாவின் மூக்குக் கண்ணாடிகை தவறி விழும் முன் சொன்னேன்‘Sorry’ தாத்தா என்று …!

9 Aug 2012

தமிழ் மொழி பேசும் சீனப் பெண்மணி!


உலகின் மூத்தமொழிகளில் ஒன்றான தமிழ் மொழி எங்கள் தாய்மொழி என்று பேசி பெருமைப்பட்டுக்கொள்வதோடு மட்டும்  நாங்கள் நின்று விடாமல் அதன் பெருமையை  தொடாந்து பாதுகாக்கவும்

27 Jul 2012

வணக்கம் நண்பர்களே!


வணக்கம் நண்பர்களே!
இந்த சமூக வலையமைப்பினூடாக உங்களுடன் சில விடயங்களை மீட்டிப்பார்க்க ஆசைப்படுகிறேன்...

உலகம் மிகவும் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது இந்த உலக மாற்றத்தால் நாகரீக மாற்றங்களும் அதனால் மனித தேவைகளும் நாளுக்கு நாள்

19 Apr 2012

கோழிக்குஞ்சை ஈன்ற கோழி- வெலிமடையில் சம்பவம்!

சில நாட்களாக முட்டையிடாமல் இருந்த நிலையில் கோழிக்குஞ்சு ஒன்றை ஈன்றுள்ளது. வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே

மகாத்மா காந்தியின் கண்ணாடி லண்டனில் ஏலத்தில் விடப்படுகிறது!


மகாத்மா காந்தி பாவித்த அரிய பொருட்கள் எதிர்வரும் 17ஆம் திகதி லண்டனில் ஏலத்தில் விடப்பட உள்ளது.
முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி,