29 Mar 2012

மீண்டும் தென்பட்ட பறக்கும் பொருள்? வேற்றுக் கிரக வாசிகளா?

இது ஒரு பறவையா? அல்லது விமானமா? அல்லது ஏதேனும் பறக்கும் வேற்றுக் கிரக வாசிகளா? இந்தச் சந்தேகம் இந்த நிமிடம் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

கொடுத்து வைத்த நீர்யானைக் குட்டி! (படங்கள் இணைப்பு)

பிறந்து 6 நாட்களே ஆன நீர்யானைக்குட்டி ஒன்றை பெண் ஒருவர் எடுத்து வளர்க்கின்றார். காரணம் அதன் அம்மா நீர்யானை குட்டியை புறக்கணித்து விட்டதாம்.


இந்த அதிசய சம்பவமானது தென்னாபிரிக்காவில் நிகழ்ந்துள்ளது.

யாழ்.பல்கலை மாணவன் நீரில் மூழ்கிப் உயிரிழப்பு!

வடமராட்சி கிழக்குக் கட்டைக் காட்டில் உள்ள முரியான் கடலுக்குச் சென்று குறித்துக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக இறுதி வருட மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

28 Mar 2012

மட்டு. கிரான்குளத்தில் பஸ் விபத்து – 10பயணிகள் காயம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளம் பகுதியில் இன்று பிற்பகல் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

மூளையின் அளவே நண்பர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது!

உங்களுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கின்றார்கள் என்பதனை உங்களின் மூளையின் அளவு தான் தீர்மானிக்கின்றது என்று சுவாரஷ்யமான ஆய்வு ஒன்று கூறுகின்றது.

27 Mar 2012

மட்டக்களப்பு புனித சிசிலியா மாணவியர் 12 பேருக்கு 9A சித்திகள்

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த.(சா/த) பரீட்சைப் பெறுபேறுகளின் படி மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவிகள் 12 பேர் ஒன்பது பாடங்களிலும் A தர சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மட்டக்களப்பில் சுகாதாரப் பரிசோதகர் எனக் கூறி பணம் பறிப்பு! உசார்!!

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் என்று கூறிக்கொண்டு உணவகங்களில் பணம் கறக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

26 Mar 2012

13வயது சிறுமிக்கு பிறந்த குழந்தை தவறான பராமரிப்பால் மரணம்!

பண்டாரவளையில் 13வயது சிறுமிக்கு பிறந்த 3 மாத குழந்தை சிறுவர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது தவறான பராமரிப்பினால் இறந்துள்ளது.  

போலாந்து மொழியில் பகவத்கீதை

பகவத்கீதை போலந்து மொழியில் தயாராகிறது. சமஸ்கிருத வார்த்தைகள் அச்சுபிறழாமல் அப்படியே மொழி பெயர்க்கப்படுவதே மொழி மாற்றத்தி்ன் சிறப்பம்சமாகும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!


கடந்த டிசம்பர் மாதம் நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

25 Mar 2012

பழம் பெரும் அறிவிப்பாளரான ராஜேஸ்வரி சண்முகம் காலமானார்!



தமிழ் வானொலி அறிவிப்புத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான ராஜேஸ்வரி சண்முகம் அவர்கள்  காலமானார்.