19 Apr 2012

கோழிக்குஞ்சை ஈன்ற கோழி- வெலிமடையில் சம்பவம்!

சில நாட்களாக முட்டையிடாமல் இருந்த நிலையில் கோழிக்குஞ்சு ஒன்றை ஈன்றுள்ளது. வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே

மகாத்மா காந்தியின் கண்ணாடி லண்டனில் ஏலத்தில் விடப்படுகிறது!


மகாத்மா காந்தி பாவித்த அரிய பொருட்கள் எதிர்வரும் 17ஆம் திகதி லண்டனில் ஏலத்தில் விடப்பட உள்ளது.
முல்லாக் நிறுவனம் நடத்தும் இந்த ஏலத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட பிரேம் கண்ணாடி,

18 Apr 2012

6 கால்களோடு பிறந்துள்ள அபூர்வப் பிள்ளை !

6 கால்கள் மற்றும் கைகள் என சுமார் 8 மூட்டுக்களோடு பாக்கிஸ்தானில் ஒரு அபூர்வப் பிள்ளை பிறந்துள்ளது. பாக்கிஸ்தான் தலைநகர் கராச்சியில் இருந்து 240 மைல் தொலைவில் அமைந்துள்ள சுகூர் என்னும் கிராமத்திலேயே

குளோனிங் முறையில் பிறந்த உலகின் முதலாவது Pashmina வகை ஆடு!


தற்போதையை விஞ்ஞான உலகில் பல அதிசயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும்வேளையில் மேலும் ஒரு அதிசயமாக Pashmina இனத்தைச் சார்ந்த ஆட்டுக்குட்டி ஒன்று குளோனிங் முறையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

8 Apr 2012

சோழ காலத்து பழமைவாயந்த சிவன் ஆலயம் இந்தோனிசியாவில் கண்டு பிடிப்பு!




சிவன்விநாயகர் ஆலய சிதைவுகள் இந்தோனிசியாவில் கண்டுபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇவை  1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததெனவும்   சோழர் காலத்துக்கு உரிய சைவ ஆலமெனவும் கூறப்படுகிறது.

5 Apr 2012

கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்திருவிழா இன்று!


கல்முனை மாநகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்  திருவிழா இன்று மிகவும் சிறப்பாக  இடம் பெற்றது .