5 Apr 2012

கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய தேர்திருவிழா இன்று!


கல்முனை மாநகரில் வீற்றிருக்கும் ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவத்தின் தேர்த்  திருவிழா இன்று மிகவும் சிறப்பாக  இடம் பெற்றது .





 இதனால் கல்முனை மாநகரமே மிகவும் கோலாகலமாக காட்சியளித்தது.  பல கிராமங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எம் பெருமானின் தேர் பவனியில் கலந்து கொண்டிருந்தனர்.





No comments:

Post a Comment